பூட்டிய வீட்டினுள் ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தை: தூக்கில் தொங்கிய பெற்றோர்..

கடலூர் மாவட்டத்தில் பூட்டிய வீட்டினுள் ரத்த வெள்ளத்தில் குழந்தை ஒரு புறம் இறந்து கிடக்க, மறுபுறம் பெற்றோர்கள் தூக்கில் தொங்கியபடி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (25). இவருடைய மனைவி உஷா (20). இந்த தம்பதியினருக்கு 2 வயதில் பிரதியுஷா என்ற குழந்தை உள்ளது. பிரகாஷ் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வேலை பார்த்து வந்ததால் குடும்பத்துடன் அனைவரும் அங்கு தங்கியிருந்தனர். கடந்த சில … Continue reading பூட்டிய வீட்டினுள் ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தை: தூக்கில் தொங்கிய பெற்றோர்..